இஸ்ரேல்

கெய்ரோ: ராஃபாவைத் தாக்க உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள வேளையில் இஸ்ரேல் விடாப்பிடியாக தாக்குலை தீவிரப்படுத்தியிருக்கிறது.
ராஃபா: கூடுதலானோரை காஸாவின் ராஃபா நகரிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை காஸா போரில் பயன்படுத்தியதால் அனைத்துலக மனிதாபிமான சட்டத்தை இஸ்‌ரேல் மீறியிருக்கக்கூடும் என்று அமெரிக்க அரசாங்கம் மே 10ஆம் தேதியன்று தெரிவித்தது.
மட்ரிட்: காஸா போரில் அமைதியின் தொடர்பில் தெளிவான கடப்பாடு தெரிவிக்கத் தவறிய இஸ்ரேலியக் கல்வி நிலையங்களுடன் உறவைத் தற்காலிகமாகக் கைவிடத் தயார் என்று ஸ்பெயினில் உள்ள பல்கலைக்கழகங்கள் கூறியுள்ளன.
துபாய்: ‘கோலன் ஹைட்ஸ்’ வட்டாரத்தில் இருந்து சிரியா தலைநகர் டமாஸ்கசின் புறநகர்ப் பகுதியை நோக்கிப் பாய்ச்சப்பட்ட இஸ்ரேலிய ஏவுகணைகளை சிரியாவின் ஆகாயத் தற்காப்புப் படைகள் வியாழக்கிழமை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.